397
மதுரையில் கடந்த ஆண்டு நடந்த + 2 தேர்வில் 2 மாணவர்களின்விடைத்தாள்கள் ஒரே கையெழுத்துடன் இருந்து இருவரும் ஒரே மாதிரி மதிப்பெண் பெற்றது தொடர்பான வழக்கில் மதுரை மாவட்ட கல்வி அலுவலர், ஆசிரியர் மற்றும் பெ...

228
கொடநாடு வழக்கு தொடர்பாக மேலும் 4 பேருக்கு கோவை சி.பி.சி.ஐ.டி போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தங்கியிருந்த கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டில் நிகழ்ந்த சம்பவங்க...

273
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டி கிராமத்தில் வாய்க்காலில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பெயரில் அச்சிடப்பட்ட போலி சான்றிதழ்கள் வீசப்பட்டது குறித்த விசாரணையை சிபிசிஐடி போலீசார் தொடங்கியுள...

1744
விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்க...

2721
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், சாமியார் சிவசங்கர் பாபா மீதான போக்சோ வழக்கில் சிபிசிஐடி விசாரணை  தொடங்கியுள்ளது. சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி இண்டர்நேஷனல் ப...

1118
நீட்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு தொடர்பாக கைதான இடைத்தரகர் வேதாச்சலத்தின் 6 நாட்கள் போலீஸ் காவல் முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் மூளையாக செயல்பட்ட வேதாச்சலம் கடந்த14ம் தேதி ச...



BIG STORY